நியூசிலாந்தை வீழ்த்த தூங்கா நகரத்தில் சிறப்பு வேண்டுதல்

x

நியூசிலாந்தை வீழ்த்த தூங்கா நகரத்தில் சிறப்பு வேண்டுதல்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா வெற்றி பெற வேண்டி, மதுரையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மதுரை எஸ்.எஸ். காலனியில் அமைந்துள்ள காஞ்சி மகா பெரியவா கோவிலில் நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் பங்கேற்று, இந்திய அணி அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற வேண்டினர். இதில், இந்திய வீரர்கள் மற்றும் உலகக்கோப்பை புகைப்படங்களுக்கு சிறப்பு அர்ச்சனை நடத்தப்பட்டது...


Next Story

மேலும் செய்திகள்