ஆசை ஆசையாக ஸ்பா சென்ற Ex வங்கி அதிகாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

புதுச்சேரியில், ஸ்பா வைத்து பாலியல் தொழில் செய்து வந்த பெண் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தகவலின் பேரில் போலீசார் சோதனை செய்தபோது, பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, ஸ்பா உரிமையாளரான சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த சந்திரகுமார், லதா, வாடிக்கையாளர்களான கார்த்திகேயன், பரத் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து 5 செல்போஃன், பணம் பரிவர்த்தனை செய்யும் இயந்திரம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்