"அடுத்த 3 மாதங்களுக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும்" - தென்னக ரயில்வே அறிவிப்பு

x

ரயில்வே பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரல் புது தில்லி இடையே இயக்கப்படும் கிராண்ட் ட்ரங்க் விரைவு ரயில் தாம்பரத்தில் இருந்து டெல்லுக்கு புறப்பட உள்ளது... இன்று முதல் சென்னை சென்ட்ரலுக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து சென்னை எழும்பூர் வழியாகவும், வரும் 9ம் தேதி முதல் சென்னை எக்மோர் வழியாகவும் தாம்பரம் வரை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது... சென்னை ரயில்வே கோட்டத்தில் நடைபெறும் தண்டவாள பணிகள் காரணமாக அடுத்த 3 மாதங்களுக்கு தாம்பரத்தில் இருந்து டெல்லிக்கு கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் புறப்பட்டு செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்