தென்னக `ஜல' பிரளயம்.. விரைந்த ராணுவ ஹெலிகாப்டர்கள்... கைகோர்த்த விமானப்படை

x

கோவை மாவட்டம் சூலூரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்டமாக நிவாரண பொருட்கள் இரண்டு ஹெலிகாப்டர் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தருகிறார் எமது செய்தியாளர் நவமணிகண்டன்..


Next Story

மேலும் செய்திகள்