"இதுவரை ரூ.78 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது" - மேயர் பிரியா சொன்ன அதிர்ச்சி தகவல்

x

சென்னை திருவல்லிக்கேணியில் மாடு முட்டி படுகாயம் அடைந்த முதியவர், பல்வேறு உடல் உபாதை, வயது மூப்பு உள்ளிட்ட காரணங்களால் இறந்துவிட்டதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். ரிப்பன்மாளிகையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியை தற்போது பார்ப்போம்.......


Next Story

மேலும் செய்திகள்