#BREAKING || சிறுமியின் ஆடையை கிழித்து அத்துமீறிய தலைமை ஆசிரியர்... அழுதுகொண்டே கதறிய சிறுமி

x

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே, 6ஆம் வகுப்பு மாணவிக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்த புகாரில், பள்ளியை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் இளையராஜாவிடம் கேட்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்