அசுர வேகத்தில் வந்த பேருந்து! நடுரோட்டில் பறந்த ஆட்டோ ஓட்டுநர்! சிவகங்கை சாலையை முடக்கிய உறவினர்கள்

x

சிவகங்கை சி.பி. காலனி பகுதியை சேர்ந்த ராமநாதன் என்பவர், கடந்த 23ஆம் தேதி, தனது ஆட்டோவை திருப்பும்போது, எதிரே அதிவேகமாக வந்த அரசுப் பேருந்து மோதியது. இதில் படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுனர் ராமநாதன், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்