வாழை நாரில் பட்டு புடவை - இல்லத்தரசிகளை கவர புது பிளான்

x

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளிகளில் வாழைமர நார்களை கொண்டு பட்டு தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், சொக்கலிங்கபுரம் பகுதியை சேர்ந்த சவுண்டையன், வாழைமர நார் மற்றும் மரக்கூளால் தயாரிக்கப்பட்ட நூலினால், வாழை நார் பட்டினை தயாரித்து வருகிறார்....


Next Story

மேலும் செய்திகள்