"அறிவித்த 2 மணி நேரத்துக்குள் வந்தாக வேண்டும்" - தமிழக அரசுக்கு பறந்த கடிதம்

x

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு, புதிய அறிவிப்புகள் மற்றும் அரசாணைகள் வெளியிடக் கூடாது என அரசுத் துறை செயலர்களுக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார். சம்பந்தப்பட்ட துறைகளின் செயலர்கள், அரசாணை தொடர்பான பதிவேட்டில், இறுதி அரசாணை வெளியிட்ட பின், கோடிட்டு முடிக்க வேண்டும் என்றும், அதை நகல் எடுத்து, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 2 மணி நேரத்துக்குள் தனக்கு அனுப்ப வேண்டும் என்றும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்