கோவிலுக்குள் இளைஞர் செய்த பகிர் காரியம் - சிக்கிய சிசிடிவி காட்சி

x

நாமக்கல்லில் கோயிலில் புகுந்து உண்டியலை திருடி சென்ற சம்பவம் நடந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் செம்பாளிகரட்டு பகுதியில் உள்ளது வரதராஜ பெருமாள் கோவில். இங்கு உள்ள உண்டியலை மர்ம நபர் ஒருவர் திருடிவிட்டு, பின் அதில் காணிக்கை பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, உண்டியலை வீசி சென்றுள்ளார். இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரித்து வருகின்றனர். அதில் மர்மநபர் ஒருவர் கருவறை பூட்டை உடைக்க முயன்றதும், அது முடியாததால் உண்டியலை மட்டும் எடுத்து சென்றதும் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்