கேளம்பாக்கம் ஸ்ரீநகரில் மழைநீருடன் கலந்த கழிவுநீர் .."பத்து வருஷமா இப்படி தான் இருக்கு.."

x

கனமழையால், செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீநகர் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது..


Next Story

மேலும் செய்திகள்