பேருந்து நிலையத்தில் தனி கழிவறை...அரசுக்கு நன்றி தெரிவித்த திருநங்கைகள்

x

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் திருநங்கைகளுக்கு தனி கழிவறை வசதி ஏற்படுத்தி கொடுத்த, தமிழக அரசுக்கு திருநங்கைகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், விமான நிலையத்திற்கு இணையாக, பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்நிலையில் இந்த பேருந்து நிலையத்தில், திருநங்கைகளுக்காக தனி கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. இது திருநங்கைகளின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.....


Next Story

மேலும் செய்திகள்