#BREAKING || செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ED வைக்கும் செக்...வெளியான கடைசி உத்தரவு

x

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, ஜாமின் கோரி 2வது முறையாக தாக்கல் செய்த மனு


Next Story

மேலும் செய்திகள்