மாணவர்களே..அரையாண்டுத் தேர்வு ரத்து..? வெளியான அதிரடி அறிவிப்பு

x

1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வழியிலான அரையாண்டுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, வழக்கமான முறையிலேயே தேர்வு நடைபெறும் என தொடக்கக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. வருகிற 15ம் தேதி தொடங்கவுள்ள தேர்வுகளுக்கான வினாத்தாள்களை கல்வித்துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, வழக்கமான முறையில் தேர்வை நடத்த வேண்டும் என தொடக்கக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்