தேங்காய் உடைத்து கற்பூர ஆரத்தி... திருப்பதியில் மனமுருகி நின்ற சசிகலா...

x

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார்...

சாமி தரிசனத்திற்காக திருப்பதி மலைக்கு சென்ற சசிகலா நேற்றிரவு வராஹ சாமியை வழிபட்டார். தொடர்ந்து இன்று அதிகாலை கோவிலுக்கு சென்ற அவர் அர்ச்சனை சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானை தரிசித்தார்... ரங்கநாயகர் மண்டபத்தில் அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.. அதன் பின் கோவிலில் இருந்து வெளியில் வந்த அவர் ஏழுமலையான் கோவில் எதிரில் தேங்காய் உடைத்து கற்பூர ஆரத்தி சமர்ப்பித்து ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் வழிபாடு நடத்தினார்..


Next Story

மேலும் செய்திகள்