தோட்டத்திற்கு சென்ற விவசாயி.. அங்கே கேட்ட பயங்கர சத்தம்.. நூலிழையில் தப்பிய உயிர்..

x

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே விவசாயியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிய நபரால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தும்பிபாடி கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் விவசாய தோட்டத்திற்கு சென்ற போது, அங்கிருந்த மர்மநபர் துப்பாக்கியால் சுட்ட நிலையில், நூலிலையில் அவர் உயிர் தப்பினார். சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வருவதை பார்த்து, துப்பாக்கியை போட்டுவிட்டு மர்மநபர் தப்பிஓடினார். இதையடுத்து துப்பாக்கியை கைப்பற்றிய போலீசார், அந்த நபர் வேட்டையாட சுட்டாரா அல்லது, முன்விரோதத்தால் கொலை முயற்சி அரங்கேறியதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்