கோயில் திருவிழாவில் பறிபோன இளைஞர் உயிர் - நெஞ்சை உறைய வைக்கும் காட்சிகள்

x

சேலம் அருகே கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து சிதறிய விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சர்க்கார் கொல்லப்பட்டியில், கடந்த 12-ம் தேதி கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற வான வேடிக்கையின் போது, வெடிப்பெட்டியில் தீப்பொறி சிதறி பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் 9 வயது சிறுவன் உட்பட படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்த இளைஞர் சக்திவேல் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்