குழந்தையை தாக்கிய நோய்... துடிக்கும் தாய் - கண்ணீர் மல்க உதவி கேட்கும் தந்தை

x

சேலம் மாவட்டம் எட்டிகுட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சக்திவேல் -லாவண்யா தம்பதியின் 6 மாத கைக்குழந்தை, முதுகெலும்பு தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு பெங்களூருவில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அந்த நோய்க்கு அமெரிக்காவில் இருந்து மருந்து வாங்க 16 கோடி ரூபாய் தேவைப்படுவதால், அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் யாராவது உதவ வேண்டும் என்று குழந்தையின் தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்