"போகாத போகாத-னு சொன்னேனே... ஒரேயடியா போய்ட்டானே.."" பேச முடியாமல் கதறிய சைதை துரைசாமி

x

இமாச்சலுக்கு போக வேண்டாம் என்று நான் சொன்ன போது, இதுவே கடைசி என்று சொல்லிவிட்டு சென்ற தனது மகனுக்கு, அது கடைசி பயணமாக இருக்கும் என்று ஒரு நாளும் நான் நினைக்கவில்லை என மகன் வெற்றியின் இறுதி சடங்கில் நா தழுதழுக்க உருக்கமாக பேசியுள்ளார், சைதை துரைசாமி...


Next Story

மேலும் செய்திகள்