சிக்கியது ரூ.4 கோடி தங்கம்.. உறைந்து நின்ற பறக்கும் படை

x

#flyingsquad #pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட, 4 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைர நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Vovt

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சுங்கச்சாவடியில், தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள்,

திருச்சியில் இருந்து மதுரை சென்ற வாகனத்தை சோதனை செய்தனர். இதில், மதுரையில் உள்ள நகைக்கடைக்கு 8 கிலோ தங்கம், 23 கிலோ வெள்ளி மற்றும் வைர நகைகள் கொண்டுச் செல்லப்பட்டது தெரியவந்த‌து. ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாத‌தால் நகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், இலுப்பூரில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்