திருச்செந்தூர் அருகே ராக்கெட் ஏவுதளம்.. இஸ்ரோவின் புதிய திட்டம்

திருச்செந்தூர் அருகே ராக்கெட் ஏவுதளம் அமையவுள்ள இடத்தில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது....
x

திருச்செந்தூர் அருகே ராக்கெட் ஏவுதளம்.. இஸ்ரோவின் புதிய திட்டம்

திருச்செந்தூர் அருகே ராக்கெட் ஏவுதளம் அமையவுள்ள இடத்தில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

திருச்செந்தூர் அருகே குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு, குலசேகர பட்டினத்தை சுற்றியுள்ள கிராமங்களான அமரா புரம், கூடல் நகர், அழகப்புரம், மாதவன் குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, நில அளவீடு செய்யும் பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது வேலிகள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தடுப்பு வேலிகள் அமைக்கும் இன்னும் 6 மாத காலத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்