#Breaking : அமைச்சர் ஷோரூமில் கொள்ளை..! ஸ்கெட்ச் போட்ட போலீஸ்... 3 பேர் அதிரடி கைது

x

அமைச்சர் ஷோரூமில் கொள்ளை = 3 பேர் கைது/கோப்புக்காட்சி/கடலூரில் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இருசக்கர வாகன ஷோரூமில் கடந்த மாதம் 12ம் தேதி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் /ரூ.3 லட்சம் ரொக்கம், தங்க நாணயங்களை கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்கள் 3 பேர் கைது/சிசிடிவி காட்சிகள் அடிப்படையில், ஜார்க்கண்ட், மேற்குவங்கத்தைச் சேர்ந்த 3 கொள்ளையர்களை கைது செய்தது தனிப்படை/ஜார்க்கண்டைச் சேர்ந்த அப்துல் ஷேக், மேற்குவங்கத்தைச் சேர்ந்த சாதிக் கூல், தாரிக் ஆசிஸ் ஆகியோர் கைது/போலீசார் கைது செய்யும்போது தப்பியோட முயன்ற அப்துல் ஷேக் கீழே விழுந்ததில் கால் முறிவு = போலீசார் தகவல்


Next Story

மேலும் செய்திகள்