"ஒருவர் தான் காரணம்" - குஜராத் தின விழாவில் மனம்திறந்த ஆளுநர் ரவி

x

குஜராத் மாநிலம் உருவாக்கப்பட்ட தினம், ஆளுநர் மாளிகையில் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் குஜராத்தியர்களை ஆளுநர் ரவி கவுரவித்தார். அப்போது பேசிய ஆளுநர் குஜராத்தியர்களால் நாடு பெருமைப்படுகிறது என்று ஆளுநர் ரவி புகழாரம் சூட்டியுள்ளார்... குஜராத்தியர்கள் எங்கே வசித்தாலும், அவர்கள் இந்தியா மீது பற்று கொண்டவர்களாக இருப்பதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் நாடு பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைந்ததற்கு ஒருவர் தான் காரணம் எனவும் குறிப்பிட்டார்...


Next Story

மேலும் செய்திகள்