செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 4000 கனஅடி உபரிநீர் திறப்பு

x

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 4000 கனஅடி உபரிநீர் திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 24 அடியை நெருங்குவதால், ஏரியிலிருந்து 4 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், ஏரியின் நீர்மட்ட்ம் 23.35 அடியாக இருப்பதால், ஏரிக்கு வரும் நீர் அப்படியே முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது. அதன் படி, ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீர், 6 ஆயிரம் கன அடியில் இருந்து, 4 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்