"இத பண்ணிட்டு பேசுனா நீங்க யோக்கியன்"...கலெக்டரிடம் சிக்கிய ரேஷன் ஊழியர் -சரமாரியாக விழுந்த திட்டு..

x

ராணிபேட்டையில், தரமற்ற துவரம் பருப்பை விநியோகம் செய்த ரேஷன் கடை விற்பனையாளரை, மாவட்ட ஆட்சியர் கடிந்து கொண்டார்.கலவை அடுத்த குட்டியம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில், மாவட்ட ஆட்சியர் வளர்மதி திடீர் ஆய்வினை மேற்கொண்டார். அப்போது மட்டமாக உள்ள துவரம் பருப்பை பார்த்து, விற்பனையாளரை கண்டித்தார். அப்போது, "குடோனில் இருந்து கொடுக்கும் போதே, இப்படித்தான் தருகிறார்கள்" என விற்பனையாளர் கூறவே, குடோனிலேயே இதனை வாங்க மறுப்பு தெரிவித்திருக்க வேண்டும் என ஆட்சியர் வளர்மதி அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்