#BREAKING || பறக்கும் படை கையில் சிக்கிய ரூ.7.86 கோடி தங்க நகைகள் - மீண்டும் ஒரே இடத்தில் பேரதிர்ச்சி

x
  • ராசிபுரம் அடுத்த மல்லூர் அருகே, ரூ.7.86 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்..
  • 10 கிலோ தங்கம், 29 கிலோ வெள்ளி நகைகளை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்..
  • சேலத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற ஈச்சர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது நகைகள் கண்டுபிடிப்பு..
  • பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை..

Next Story

மேலும் செய்திகள்