உடைந்து கிடந்த பூட்டு! வீட்டுக்குள் சென்று பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

x

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அருகே தென்நந்தியாலம் பகுதியை சேர்ந்த டெல்லிபாபு என்ற ஓய்வு பெற்ற உதவி பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 2 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்