பெட்ரோல் பங்கில் நடந்த அடிதடி ஊழியரை கொடூரமாக தாக்கிய இளைஞர் அதிர்ச்சி வீடியோ

x

ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் ஊழியர்களை இளைஞர் ஒருவர் சரமாரியாக தாக்கியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. தாக்கப்பட்ட ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதை அடுத்து, சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்