நள்ளிரவில் கேட்ட சத்தம்.. தீ பற்றி எரிந்த வீடு

x

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்நெல்லியில் உள்ள வீட்டில், நள்ளிரவில் திடீரென பிரிட்ஜ் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் வர தாமதமான நிலையில், வீடு முழுவதும் தீ பரவி, சுமார் 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. குடும்பத்தினர் அனைவரும் மொட்டை மாடியில் உறங்கியதால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், அரசு நிதியுதவி செய்ய வேண்டுமென குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்....


Next Story

மேலும் செய்திகள்