"ராணிப்பேட்டையில் அதிகரிக்கும் கேன்சர்" - அமைச்சர் சொன்ன அதிர்ச்சி ரிப்போர்ட்..

x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்