கழுத்தில் கத்தி... கதிகலங்கிய ஊழியர்கள்... அதிர வைத்த டாஸ்மாக் கொள்ளை - ராணிப்பேட்டையில் ஷாக்

x

ராணிப்பேட்டை மாவட்டத்தில், கத்திமுனையில் டாஸ்மாக் கடை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.நெமிலி அருகே உள்ள அரசு டாஸ்மாக் கடை ஒன்றிற்கு வந்த மர்மநபர், விற்பனையாளரின் கழுத்தில் கத்தியை வைத்து, மிரட்டியுள்ளார். பின்னர், கல்லாப்பெட்டியில் இருந்த 42 ஆயிரத்து 360 ரூபாயை கொள்ளை அடித்துவிட்டு, தனது கூட்டாளிகள் இருவருடன், இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து, நெமிலி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்