மீண்டும் அட்டூழியம் செய்த இலங்கை கடற்படை | rameshwaram

x

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் விஸ்வநாதனிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்