ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம்.. பின்னணியில் பாஜக நிர்வாகியா?

x

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில், சிமோகா மாவட்டத்தை சேர்ந்த ஒருவரிடம் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை நடத்தப்பட்டு வரும் சாய்பிரசாத் என்பவர் இந்து அமைப்பை சேர்ந்தவர் என்றும், பாஜக நிர்வாகி என்றும் கூறப்படுகிறது. குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய இருவர், சம்பவத்திற்கு முன் அப்பகுதியில் உள்ள செல்போன் கடை ஒன்றில் இருந்ததாக கூறும் அதிகாரிகள், அவர்களுடன் சாய் பிரசாத்தும் இருந்தாக சந்தேகிக்கும் நிலையில், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்