#BREAKING || மீனவர்களை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கிய இலங்கை கடற்படை

x

ராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகை மோதி சேதப்படுத்திய இலங்கை கடற்படை

இரும்பு கம்பியால் தாக்கியதில் நான்கு மீனவர்கள் படுகாயம் =அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மீனவர்கள்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தாக்குதல்

காயமடைந்த மீனவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை

இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்தும், தாக்கியும் வருவதால் மீனவர்கள் வேதனை


Next Story

மேலும் செய்திகள்