அப்பாவுக்கு அந்நிய நாட்டில் சிறை... கதறியழும் குழந்தைகள் - கண்ணீர் வடிக்கும் மனைவி

x

காங்கேசன் கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது கைது செய்யப்பட்ட படகின் ஓட்டுநர்கள் ராபர்ட், பெக்கர் ஆகிய 2 பேருக்கு ஆறு மாத சிறை தண்டனையையும், மெல்சன் என்ற மீனவர் 2வது முறையாக எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் குற்றம் சாட்டி ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்தது... இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி அவர்களின் மனைவி, தாய், பிள்ளைகள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்... அதிலும் குழந்தைகள் தங்கள் தந்தையை நினைத்து "அப்பா..." எனக்கூறி கதறியழுதது கலங்க வைத்தது.


Next Story

மேலும் செய்திகள்