#BREAKING || மனைவிக்கு எமனாக மாறிய கணவன்..அடுத்த நொடியே கணவனுக்கு காத்திருந்த முடிவு - நள்ளிரவில் அதிர்ச்சி

x

மனைவியை கொலை செய்து கணவன் தற்கொலை/ராமநாதபுரத்தில், மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு கணவனும் தற்கொலை/குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி சரண்யாவை கத்தியால் குத்திக் கொன்றார் கணவர் பன்னீர்செல்வம்/தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று நள்ளிரவில் நிகழ்ந்த கொலை சம்பவம்/கணவன், மனைவி உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை/


Next Story

மேலும் செய்திகள்