சாலைகளில் ஆறுபோல் ஓடும் மழைநீர்.. திகிலுடன் பயணிக்கும் தி.நகர் மக்கள் | T Nagar | Heavy Rain

x

கனமழையால் தி.நகர் சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீர். சாலையில் தேங்கியுள்ள நீரால் வாகன ஓட்டிகள் சிரமம். மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரம்.


Next Story

மேலும் செய்திகள்