ரயில்வே நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு - களத்தில் இறங்கிய பொதுமக்கள்

x

ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி கோவை சூர்யாநகர் மக்கள் பேரணியில் ஈடுபட்டனர். கைகளில் கருப்பு கொடி ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதை கண்டித்து அவர்கள் முழக்கம் எழுப்பினர். ரயில்வே மேம்பாலம் கட்டப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் போராட்டம் தொடரும் எனவும் பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்