"உன் குழந்தைய கூப்ட்டு வெளிய போ.. அசெம்ப்ளியில் வைத்து மிரட்டல்.." - தாய் மனதை உடைத்த ஹெட்மாஸ்டர்

x

கன்னியாகுமரி மாவட்டம் பொட்டல் குளம் அரசு நடுநிலைப்பள்ளியில், யுகேஜி குழந்தைகளுக்கு இலவச காலை சிற்றுண்டி வழங்க மறுப்பதாகவும், கேட்டால் ஆசிரியர் மிரட்டுவதாகவும், மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்