"உடனே பிட்ட போடுவீங்க, அவரு பின்னாடி வாராரு..." - வடிவேலு பேச்சால் சிரிப்பலை

x

மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ் வருகைக்காக காத்திருந்த செய்தியாளர்கள் இடையே, நடிகர் வடிவேலு சிரிப்பலையை ஏற்படுத்தினார்.

தனது சகோதரர் மறைவிற்காக மதுரை வந்த நடிகர் வடிவேலு, மீண்டும் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியளர்கள், உங்கள் பேட்டிக்காக தான் காத்திருக்கிறோம்.. என்று கூறினர். அதற்கு நடிகர் வடிவேலு, "உடனே பிட்ட போடுவீங்க, அவரு பின்னாடி வாராரு... ஏற்கனவே பாத்துட்டேன்.." என்று கூறிவிட்டு சென்றார். பின்னாள் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்து கொண்டிருந்தார்.


Next Story

மேலும் செய்திகள்