புதுச்சேரி பல்கலைக்கழக பொறுப்பு துணைவேந்தருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

புதுச்சேரி பல்கலைக்கழக பதிவாளர் தேர்வு நடைமுறைகளை ஜூன் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பொறுப்பு துணைவேந்தருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி பல்கலைக்கழக ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, மே மாத இறுதிக்குள் நேர்முகத்தேர்வை நடத்த வேண்டும் என ஆணையிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்