கொடூரன்களால் சிதைந்த அன்பு மகள்.. CM-ஐ பார்க்க வந்த அப்பாவி தந்தை.. எடுத்த சபதம்..!

x

குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை சிறுமியின் உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர்கள் தெரிவித்து இருந்த நிலையில் முதலமைச்சர் அழைப்பின் அடிப்படையில் சிறுமியின் தந்தை சட்டப்பேரவையில் முதலமைச்சரை சந்திக்க உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்