"தடை.. மீறினால் அபராசதம், சிறை" - பயணிகளுக்கு தெற்கு ரயில்வே எச்சரிக்கை | Southern Railway

x

ரயில்களில் பட்டாசு கொண்டு செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும், விதிகளை மீறுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் எச்சரித்துள்ளார்.

அன்பழகன், தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர்

"ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு"

"ரயில்களில் பட்டாசு கொண்டு செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்"

"விதிகளை மீறுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை, அபராதம்"

"ரயிலில் உள்ள மொபைல் சார்ஜிங் பாயின்ட்-ல் தண்ணீர் சுட வைக்கின்றனர்"

"இதுபோல் செய்தால் கடுமையான தண்டனை"

"மாணவர்கள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தைக் கடக்கின்றனர்"

"¤WA2 8236 ஆங்காங்கே மேய்ச்சலுக்கு விடுவதால் பாதிப்பு"


Next Story

மேலும் செய்திகள்