"மக்கள் கேட்டுக் கொண்டதால் நிறுத்திய பிரதமர்.." - அண்ணாமலை பேச்சு

x

டெல்டா விவசாயிகளுக்கு நன்மை செய்யும் பிரதமர் மோடிதான் உண்மையான டெல்டாகாரர் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். என் மண், என் மக்கள் யாத்திரையை திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் மேற்கொண்ட அவர், நன்னிலம் அரசு கல்லூரி முதல் பேருந்து நிலையம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றார். அப்போது, நிலக்கரி திட்டத்தை மக்கள் கேட்டுக் கொண்டதால் நிறுத்திய பிரதமர் மோடிதான், உண்மையான டெல்டாகாரர் என்று அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்