விமரிசையாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு...14 காளைகளை அடக்கி பிரபாகரன் முதலிடம்

x

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி, விறுவிறுப்பாக நடைபெற்றது. போட்டியில் மொத்தமாக களமிறங்கிய 840 காளைகளை மாடுபிடி வீரர்கள், போட்டி போட்டுக்கொண்டு அடக்கினர். இதில் அதிகபட்சமாக பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன், 14 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். அதேபோல், சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன், 11 காளைகளை அடக்கி 2 ஆம் இடம் பிடித்தார்.


Next Story

மேலும் செய்திகள்