நிரம்பி வழியும் டோல்கேட்... வரிசை கட்டி அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

x

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்களால் மதுராந்தகம் அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன...


Next Story

மேலும் செய்திகள்