சென்னையை பரபரப்பாக்கிய பெட்ரோல் பங்க் விபத்து - நடந்தது என்ன? திக் திக் சம்பவம்

x

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்க் மேர்கூரை இடிந்த விபத்தில், இடர்பாடுகளில் சிக்கியவர்களை இளைஞர் ஒருவர் மீட்டுள்ளார். நவீன் என்ற இளைஞர் சம்பவம் நடந்த பெட்ரோல் பங்கில் தனது தாயாருடன் நின்று கொண்டிருந்தார். அப்போது மேற்கூரை இடிந்து விபத்து ஏற்பட்டதில், தனது தாயாரை மீட்ட நவீன், அதன் பின்னர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த சுமார் 5 பேரை மீட்க உதவி செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்