பய பக்தியுடன் சாமி கும்பிட்ட நபர் - சாமி சிலைகள், உண்டியல் பணம் திருட்டு

x

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நாலுக்கால்பாலம் கிராமத்தில், பய பக்தியுடன் சாமி கும்பிட்ட கொள்ளையன், அங்கிருந்த உண்டியல் பணம், சிலைகளை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயில் வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான இந்த காட்சிகளை காவல்நிலையத்தில் வழங்கிய பூசாரி, நடவடிக்கை கோரி புகார் அளித்துள்ளார். சாமி சிலைகள், உண்டியல் பணத்தை கொள்ளையடித்த திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்