திருவாரூரில் கொட்டும் மழையிலும் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நல பணியாளர்கள்

x
  • 1000க்கும் மேற்பட்ட மக்கள் நல பணியாளர்கள் கொட்டும் மழையில் பிச்சை எடுக்கும் போராட்டம்
  • பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்
  • திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முதல் ரயில் நிலையம் வரை பிச்சை எடுத்து போராட்டம்
  • தரையில் அமர்ந்து பேருந்தை மறித்ததால் பரபரப்பு
  • போராட்டத்தில் ஈடுபட்ட 1,000க்கும் மேற்பட்டோரை கைது செய்த போலீசார்

Next Story

மேலும் செய்திகள்