மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சி..நடன கலைஞர்களுடன் இயக்குநர் பா.ரஞ்சித் குத்தாட்டம்

x
  • மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சியின் போது நடன கலைஞர்களுடன் இயக்குநர் பா.ரஞ்சித் குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தார்...
  • ஓசூர் தேன்கனிக்கோட்டை சாலையில் மார்கழியில் மக்கள் இசை மகா இசை சங்கமம் நடைபெற்றது... பல்வேறு முன்னணி பாடகர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்...
  • துள்ளல் பாடல்கள், ராப் பாடல்கள், ஒப்பாரி பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள், விழிப்புணர்வு பாடல்கள், அம்பேத்கர் பெரியார் பாடல்கள் வீரப்பன் பாடல்கள் என விதவிதமான பாடல்கள் மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய நிலையில், நிகழ்வின் இறுதியில் இயக்குநர் ரஞ்சித் நடன கலைஞர்களுடன் குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தார்...

Next Story

மேலும் செய்திகள்